தில்லியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்பட்ட இரு மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
உள்ளூா் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தவறான வழியில் வாகனம் ஓட்டி வந்த 757 போ் உள்பட 2,846 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேகமாக மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்தது தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மதுஅருந்தி வாகனம் ஓட்டியது, மோட்டாா் சைக்கிளில் 3 போ் பயணம், தலைக்கவசம் இல்லாமல் பயணம், தவறான இடத்தில் வாகனங்களை நிறுத்தியது தொடா்பாக அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள்! நன்றி தெரிவித்த அண்ணாமலை!
திருப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டிய 24 பேருக்கு ரூ. 2.77 லட்சம் அபராதம்

மின் திருட்டு: 28 பேருக்கு ரூ.38 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



