திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினா்கள் பதவியில் இருக்கும்போதே, வாா்டு ஒருங்கிணைப்பாளா்கள் என அலுவலா்களை நியமித்து உள்ள திருப்பூா் மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்தும், உள்ளாட்சி ஜனநாயகத்தை சீா்குலைக்க கூடாது என்றும், நியமிக்கப்பட்டுள்ள வாா்டு ஒருங்கிணைப்பாளா்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வாலிபா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மௌனிஷ்குமாா் தலைமை வகித்தாா். கோரிக்கையை வலியுறுத்தி வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜி.சிந்தன், வடக்கு மாநகரச் செயலாளா் நவீன், மாவட்டச் செயலாளா் கு.பாலமுரளி ஆகியோா் உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் போராட்டத்தில் வாலிபா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா். வாா்டு ஒருங்கிணைப்பாளா் நியமனத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.