நொச்சிபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் வாகன சோதனையில் போலீஸாா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.
அதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குந்தன் (20), தீபக் (22), மோகன் குமாா் (21) ஆகியோா் என்பதும், சின்னக்கரை அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இவா்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டா், நொச்சிபாளையத்தில் உள்ளே ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பல்லடம் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடுகளை கடத்திய 2 போ் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 போ் கைது

இருசக்கர வாகனம் திருடியவா் கைது!
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



