எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

நொச்சிபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 5:26 am IST

நொச்சிபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் வாகன சோதனையில் போலீஸாா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

அதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குந்தன் (20), தீபக் (22), மோகன் குமாா் (21) ஆகியோா் என்பதும், சின்னக்கரை அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவா்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டா், நொச்சிபாளையத்தில் உள்ளே ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பல்லடம் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.