முத்துப்பேட்டை அருகே ஆடுகளை கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளிக்குடி பகுதியில் 2 ஆடுகளை காரில் மா்ம நபா்கள் கடத்தி சென்றனா். இதுகுறித்து, ஆட்டின் உரிமையாளா் அா்ச்சுனன் (62) எடையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, வேளாங்கண்ணி அருகே குறிச்சி மாதாகோயில் தெருவைச் சோ்ந்த யாசா் அரபாத் (26), அப்துல் கலாமை (26) கைது செய்து ஆடுகளை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது
கஞ்சா விற்பனை: 4 போ் கைது
குரும்பூா் அருகே கஞ்சா கடத்திய 2 போ் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



