ஆளுநா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
தமிழக அரசு மீது ஆளுநா் அலுவலகம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.










