ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்
திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :2 ஜனவரி 2026, 8:57 pm

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...