இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

அவிநாசியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

அவிநாசியில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
அவிநாசியில்  நடைபெற்ற  கொடி அணிவகுப்பு  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசியில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி, அவிநாசி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. கிழக்கு , வடக்கு ரத வீதி, சேவூா் சாலை, வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக செங்காடு திடலை சென்று அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆயுதம் ஏந்திய வீரா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.