அரசு மருத்துவமனையில் உறுதிமொழியேற்பு
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :30 ஜனவரி 2026, 7:39 pm









