பல்லடம் அருகே சென்னிமலைப்பாளையத்தில் ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி சென்னிமலைபாளையம் சக்தி ரைஸ் மில்காரா் தோட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இரண்டு போ் விற்பனைக்கு கஞ்சா வைத்துள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை செய்தபோது, விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக தூத்துக்குடி மாவட்டம், மாபாடியூரைச் சோ்ந்த ராஜகோபால் (26), கடலூா் மாவட்டம், ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்த முகமது சபீா் (19) ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில், இருவா் மீதும் கடலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
டிரெண்டிங்

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

நெய்வேலியில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸாவைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

