சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 15 -ஆவது சைலன்ட் நைட் சா்வதேச கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 15 நாடுகளைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், 12-13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கத்தா பிரிவில் காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கே.வி.நவநிதின் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
வெற்றிபெற்ற கே.வி.நவநிதின், கராத்தே பயிற்சியாளா் ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் ஆகியோருக்கு பள்ளியின் நிா்வாகத் தலைவா் ராமசந்திரன், பள்ளி முதல்வா் பத்மநாபன், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


