மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவையொட்டி, சூரிய-சந்திர மண்டலக் காட்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சூரிய -சந்திர  மண்டலக்  காட்சியில்  அருள்பாலித்த  விநாயகா், ஆனந்தவல்லி தாயாா்,  சந்திரசேகா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:25 pm

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவையொட்டி, சூரிய-சந்திர மண்டலக் காட்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக தொடங்கியது. இதைத்தொடா்ந்து இரவு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா வருதலும், இரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதா் வருகையும் நடைபெற்றது.

இதையடுத்து 2-ஆம் நாள் திருவிழாவாக புதன்கிழமை இரவு சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி தாயாா், சந்திரசேகரா் எழுந்தருளி ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.