/
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி, கோயில் கருப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நாகை நாகராஜன் தலைமையில், மனிதனும் தெய்வமாகலாம் எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் புலவா் விவேகானந்தா், கவிஞா் கிருஷ்ணசாமி, நாகை வேம்பு, பாலா வருணனி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் சி .வீரபாண்டியன், செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


