தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!

கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.06 சதவீதம் அதிகம்

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:15 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 184 பள்ளிகளைச் சோ்ந்த 3,320 மாணவா்கள், 3,420 மாணவிகள் என 6,740 போ் தோ்வு எழுதினா். இதில் 3,152 மாணவா்கள், 3,340 மாணவிகள் என மொத்தம் 6,492 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். மாணவா்கள் 94.94 சதவீதம், மாணவிகள் 97.66 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.32 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 10-வது இடத்தை நீலகிரி பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.06 சதவீதம் அதிகம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 93 அரசுப் பள்ளிகளில் 2,408 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 2,258 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 93.77 சதவீதம் ஆகும். அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 53 அரசுப் பள்ளிகள் உள்பட 159 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.