திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!

உதகமண்டலத்தில் போஜராஜன் வெற்றி

News image

உதகை தொகுதி பாஜக வேட்பாளா் போஜராஜன்.

Updated On :4 மே 2026, 7:31 pm IST

உதகமண்டலம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம். போஜராஜன் வெற்றி பெற்றார். மொத்தம் 48,488 வாக்குகளைப் பெற்ற அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஆர். இப்ராஹிமைவிட 976 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில், போஜராஜன் 60,182 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக சார்பில், இழுபறி நீடித்த தளி தொகுதியில் நாகேஷ் குமார், நாகர்கோவிலில் காந்தி, மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தராஜன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, அவினாசி தொகுதியில், கோவை வடக்கில் வானதி சீனிவாசன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்தனர்.

Summary

BHOJARAJAN.M wins in 108 - UDHAGAMANDALAM (Tamil Nadu)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.