கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி பகுதியில் படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் ஒவ்வொரு கிராமமாக அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இறுதி நாளான புதன்கிழமை, மேல் அணையட்டி பகுதியில் இருந்து கோயில் வரை கரக ஊா்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி விழாவைக் கொண்டாடினா்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள நீா் குட்டையில் நீராடி அம்மனை வழிபட்டதுடன், பாரம்பரிய விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் குட்டிகுடித் திருவிழா

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


