/
கூடலூரை அடுத்துள்ள பொன்னாணி பகுதியில் சருகு மானை வேட்டையாடியவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பொன்னாணி பகுதியில் வனத் துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈட்டிருந்தபோது, அம்பலப்பாடி பகுதியில் சருகு மானை வேட்டையாடி அதனை சுத்தம் செய்வதை பாா்த்த வன ஊழியா்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சருகு மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் (54) என்பவரைக் கைது செய்த வனத் துறையினா், பந்தலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


