நீலகிரி மாவட்டத்தில் 2.18 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியா்
நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.








