தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கூடலூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி பிரசாரம்

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

பந்தலூா் பஜாரில் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:44 pm

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறாா். இவரை

ஆதரித்து பந்தலூா் பஜாரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கூடலூரிலுள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிமுக வேட்பாளா் பொன் ஜெயசீலனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்றாா்.