மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பழ. கருப்பையா.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:06 pm

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், நீதியை அவமதிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டு கால கடனுக்கு கொண்டு போய் விட்டுள்ளது. எனவே, நல்லாட்சி அமைந்திட மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு சென்று தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.