பொதுமக்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து பல கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள்: வங்கிக்குத் தொடர்பில்லாதவர்களுக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கெந்தொரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து அதன் ஊழியர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.









