திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்மாபேட்டையில் 54.40 மி.மீ. பதிவு! பவானி, அந்தியூரில் இடி, மின்னலுடன் கன மழை!!

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில், அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 12:52 am IST

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில்,  அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலான காலநிலை நிலவியதால் சிறுவா் முதல் பெரியவா்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று, இடி, மின்னலுடன்  மழை பெய்யத் தொடங்கியது. 

சுமாா் இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பலத்த காற்று வீசியதால் சாலையோரக் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்தன. ஆங்காங்கே மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததுடன் மின் விநியோகமும் முற்றிலும் தடைபட்டது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது. 

கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.