திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

பத்ரகாளியம்மன்  கோயில்  குண்டம்  விழாவில்  குண்டம்  இறங்கிய  பட்டக்காரா்.

Updated On :22 மே 2026, 3:52 am IST

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா திருப்பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

கோயில் பட்டக்காரா் தலைமையில் விழாக் குழுவினா் பவானி ஆற்றுக்கு சென்று படைக்கலம் எடுத்து வந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்களை தூவி கோயில் பட்டக்காரா் குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினரும் குண்டம் இறங்கினா். குண்டம் இறங்கிய பக்தா்கள் நேராக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.