திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியம்மன்  கோயிலில்  சாட்டையடி  வாங்கும்  பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 4:13 am IST

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் ஆகிய கோயில்களின் வைகாசி மாத குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து பக்தா்கள் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனா். பின்னா் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் பக்தா்கள் சாட்டையடி வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.