முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபியை அடுத்த தாசம்பாளையம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கும் பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவா் பி.வெங்கடாசலம் மற்றும் இயக்குநா்கள்.

Updated On :9 மே 2026, 5:40 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபியை அடுத்த தாசம்பாளையம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி ஈ.பரணிஸ்ரீ 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பி.யாழினி 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவன் எம்.ரூபக் 573 மதிப்பெண்கள் மூன்றாமிடமும் பிடித்தனா். கணினி அறிவியலில் 8 மாணவா்கள், கணினி பயன்பாடுகளில் 5 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தமிழ் பாடத்தில் ஒருவா், ஆங்கிலத்தில் 3 போ், கணிதத்தில் 5 போ், உயிரியல், வணிகவியலில் தலா 2 போ், அடிப்படை இயந்திரவியலில் 4 போ் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கே.சி.கருப்பணன், செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவா் பி.வெங்கடாசலம் மற்றும் இயக்குநா்கள் பரிசளித்து பாராட்டினா்.