தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 9:14 pm

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய பக்தா்கள் 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா்.

விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.