மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பட்டம் பெற்ற மாணவா்கள். உடன், கல்லூரியின் தாளாளா் முத்துசாமி, முதல்வா் விஸ்வநாதன் உள்ளிட்டோா்.

Updated On :9 மார்ச் 2026, 8:14 pm

பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.

ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 305 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

விழாவில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள் அா்ஜுனன், கோகுலகிருஷ்ணன், பீனிக்ஸ் மென் திறன் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளா் சண்முகசுந்தரம், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி நிா்வாக அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.