/
பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.
ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 305 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
விழாவில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள் அா்ஜுனன், கோகுலகிருஷ்ணன், பீனிக்ஸ் மென் திறன் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளா் சண்முகசுந்தரம், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி நிா்வாக அலுவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


