பா்கூரில் இருசக்கர வாகனத்தில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்த விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த பா்கூா், தட்டக்கரை சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தியபோது, தண்ணீா் பாட்டிலில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பா்கூா், பெஜில்பாளையம், கோவிலூரைச் சோ்ந்த கெஞ்சத்தம்படி மகன் மாதேஷ் (35) என்பதும், கா்நாடக மாநிலம், ராமாபுரம், அஜி புரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மாதேஷைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
கோபி அருகே சாராயம் காய்ச்சியவா் கைது

அரக்கோணம் அருகே இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


