சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச மிதிவண்டி
குடியரசு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இலவச மிதிவண்டி வழங்கி கெளரவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்களுடன் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவா் நடராஜ், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2026, 8:17 pm









