மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் காா், பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது
பெருந்துறை அருகே, பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவா், அங்குள்ள காா், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.










