பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு
பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அறங்காவலா்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டோா். உடன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:57 pm









