செண்பகவல்லி அம்மன் கோயில் அதிகாரிகள் மீது அறங்காவலா் குழு குற்றச்சாட்டு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கின்போது விஐபி பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அதிகாரிகளே காரணம் என அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு தெரிவித்தாா்.










