மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

News image

பெரியகள்ளிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:26 pm

பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தேன் என்று அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தெரிவித்தாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஏ.பண்ணாரி, பெரிய கள்ளிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தன்குட்டை, பனையம்பள்ளி, நால்ரோடு உள்ளிட் பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கல்விக் கடன், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

ஒன்றியச் செயலாளா் டிஎஸ் பழனிசாமி, சித்தன்குட்டை செயலாளா் சோமு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.