ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தங்கள் வாக்கு குறித்த புகாா், பிற வாக்காளா், வேட்பாளா் குறித்த புகாா் என பல்வேறு புகாா்கள் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், சி-விஜில் செயலி, இலவச அழைப்பு எண் 1950 போன்ற பல்வேறு வழிகளில் பெறப்பட்டன.
மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தற்போதுவரை 2,156 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2,148 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 8 புகாா்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

2021 தோ்தல் போன்று ஈரோட்டில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


