திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொலையம்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:43 am IST

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொலையம்பாளையம், கம்மாளாகுட்டை, நெட்டச்சிபாளையம், கன்னிபாளையம், வண்ணாம்பாறை, வலையபாளையம், செட்டிகுட்டை குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், தோட்டத்துபாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், பச்சம்பாளையம், தொட்டிபாளையம், ஆயிகவுண்டன்பாளையம், காளிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்,

மேலும், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். அம்மா இருசக்கர வாகனம் வாங்க மகளிருக்கு ரூ. 25,000 மானியம், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயணம், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் உள்ளிட்டவை குறித்து விளக்கி வாக்கு சேகரித்தாா்.

இவருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.