மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சிவகிரியில் ரூ.2.58 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 டிசம்பர் 2025, 11:46 pm

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, சிவகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 125 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் நிலக்கடலை ஒரு கிலோ ரூ.70.09 முதல் ரூ.86.10 வரை ஏலம் போனது. மொத்தம் 3,553 கிலோ நிலக்கடலை ரூ.2 லட்சத்து 58,192-க்கு விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.