திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாரதியாா் பல்கலைக்கழக ஈரோடு விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம், ஆராய்ச்சி மையத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 6:09 am IST

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம், ஆராய்ச்சி மையத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக மே 14-ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையவழியில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து, இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு மே 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவா் சோ்க்கையானது டான்செட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.