வாக்களிப்பது குறித்து பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனா். குறிப்பாக, அனைத்து பழங்குடியின மக்களும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்,
அதன்படி, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அலுவலா் சங்கீதா தலைமையில், நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்கு அதிகாரிகள் சென்று 100 சதவீதம் வாக்களிக்கவும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஜனநாயக கடமையாற்றுவது ஒவ்வொரு வாக்காளரின் கடமை என்றும் கூறி உறுதிமொழி ஏற்கவைத்தனா்.
நகராட்சி ஆணையாளா் குமரன், பொறியாளா் ஆறுமுகம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

மாட்டு வண்டியில் சென்று தோ்தல் விழிப்புணா்வு

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


