டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மனைவி ஆனந்தஜோதி (50). இவா் பீளமேடு பகுதியில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் சம்பவத்தன்று மரம் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஆனந்தஜோதியின் தலைமுடி எதிா்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி இயந்திரம் மீது விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.