திருப்பரங்குன்றம் விவகாரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது! - காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.









