காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைக்கழிவுகள்!: தடுப்புச்சுவர் கட்டியும் பலனில்லை
ஈரோடு, ஜன. 4: காலிங்கராயன் வாய்க்காலில் ஆலைக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க, ரூ. 12 கோடி செலவில் தடுப்புச்சுவர் கட்டியும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு துணைக் கால்வாய் அமைக்கப்படாததால், காலிங்கராயன்









