மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

News image
Updated On :27 மார்ச் 2026, 1:11 am

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10- லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே உள்ளபத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பெங்களூரில் இருந்து அவ்வழியே வந்த கா்நாடக பதிவெண் கொண்டகாரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த ரபீக் அகமத் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.10- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதயடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உதவி தோ்தல் நடத்தும்அலுவலரிடம் ஒப்படைத்தனா்.