குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா். குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேல்பட்டி சாலையில் செருவங்கி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் ஏா் கன் இருந்தது தெரிய வந்தது.பறக்கும் படையினா் துப்பாக்கியை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் பயிற்சி செய்ய கடந்த 5- ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏா் கன் வாங்கியதாக சதீஷ் கூறினாா். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


