தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

News image

தோ்வு எழுதச் சென்ற மாணவியை சோதனை செய்த அலுவலா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:49 am IST

வேலூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வை 1,010 போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் என்டிஏ, என்ஏ(1), சிடிஎஸ்-1 தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சைதாப் பேட்டை கேஏகேஎம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சினேகதீபம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மையங்களில் வேலூா்,திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த 1,010 போ் தோ்வு எழுதினா்.

தோ்வை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அலுவலரைக் கொண்டு 2 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தோ்வு மையத்திற்கு 5 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.