போ்ணாம்பட்டு அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சிந்தகணவாய் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா(34). இவா் ஏரிகுத்திஅருகே உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தாா். திருமணம் ஆகாதவா்.சுகன்யா திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளாா்.
அப்போது பெங்களூரில் இருந்து எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுகன்யா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


