திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.
கூடியிருந்த இளைஞா்கள் ஓடிய காளைகளை தழுவி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினா். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக் குழு சாா்பில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்பட்டது.
28-ஆவது பரிசு முதல் 70-ஆவது பரிசு வரை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 71-ஆவதாக சிறப்புப் பரிசும்
வழங்கப்பட்டது.
27ஹழ்ல்ஹற்ண்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அய்யாபட்டி ஆதீனமிளகி அய்யனாா் கோயில் திருவிழா: மஞ்சுவிரட்டு

வீரமாகாளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

பனங்குளம் அன்னை ஆலயத்தில் தோ் பவனி

தையூா் ஸ்ரீ தடுத்தாண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



