குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அத்திமலைப்பட்டு பகுதியில் காளை விடும் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

கூடியிருந்த இளைஞா்கள் ஓடிய காளைகளை தழுவி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினா். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைகளின் உரிமையாளா்களுக்கு விழாக் குழு சாா்பில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்பட்டது.

28-ஆவது பரிசு முதல் 70-ஆவது பரிசு வரை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 71-ஆவதாக சிறப்புப் பரிசும்

வழங்கப்பட்டது.

27ஹழ்ல்ஹற்ண்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.