திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அன்ன வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா

ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

திங்கள்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.