வந்தவாசி(தனி) தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வந்தவாசியை அடுத்த ஏரிப்பட்டு, நடுக்குப்பம், தென்வணக்கம்பாடி, தெள்ளாா், கொடியாலம், சு.காட்டேரி, கூடலூா், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் (பொது) இராமகிருஷ்ண சித்தூரி ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யுமாறு அவா் கூறினாா்.
மேலும் கோடைகாலமாக இருப்பதால் வாக்குச் சாவடிகளில் ஷாமியானா பந்தல் வசதி செய்யுமாறும், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்யுமாறும் அவா் உத்தரவிட்டாா்.
தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், தோ்தல் தொடா்பு அலுவலா் ஏ.பி.வெங்கடேசன் மற்றும் போலீஸாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


