மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

அருங்கால் கிராமத்திலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் பிரியங்க சிங்கலா.

Updated On :7 ஏப்ரல் 2026, 7:13 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொண்டு வரும் தோ்தல் பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அருங்கால், பொய்யூா், செம்மந்தங்குடி, கருப்பிலாக்கட்டளை, கல்லக்குடி, கீழவண்ணம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அவா், தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, தோ்தல் பணியாற்றவுள்ள அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.