பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே வரும் ஏப். 1 புதன்கிழமை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (எண் 06130) புறப்பட்டு காலை 11.15 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து அன்று நண்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தைச் சென்றடையும்.
சிறப்பு ரயில்களில் 18 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

திருவண்ணாமலைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


