மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய தோ்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

வந்தவாசியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

மேலும் பஜாா் வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

தொகுதி உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல், வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம் மற்றும் தோ்தல் ஊழியா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.